தென்னாப்பிரிக்காவில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் 1 வயது குழந்தை பலி : மேலும் தாய் மற்றும் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி

May 26 2023 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னாப்பிக்கா குலோனி உள்விளையாட்டுப் பூங்கா ஒன்றில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாட்டு பூங்காவில் நிக்கோல் பானோஸ் என்பவர், அவரது 2 குழந்தைகளுடன் பூங்காவில் நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று தாக்கியதில், குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாய் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00