ஜூன் முதல்வாரத்தில் செயற்கோளை விண்ணிற்கு அனுப்புகிறது வடகொரியா : பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை செயற்கைக்கோள் என தவறாக விவரிப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு

May 29 2023 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜூன் முதல்வாரத்தில் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது. வரும் 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் செயற்கைகோளை ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை, வடகொரிய செயற்கைகோள் ஏவுதல் என தவறாக விவரிப்பதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், சில பகுதிகளில் அவசரகால எச்சரிக்கை அமைப்புகளைத் தூண்டி, தனது ஏவுகணைகளை ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00