ஜூன் முதல்வாரத்தில் செயற்கோளை விண்ணிற்கு அனுப்புகிறது வடகொரியா : பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை செயற்கைக்கோள் என தவறாக விவரிப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு
May 29 2023 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜூன் முதல்வாரத்தில் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது. வரும் 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் செயற்கைகோளை ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை, வடகொரிய செயற்கைகோள் ஏவுதல் என தவறாக விவரிப்பதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், சில பகுதிகளில் அவசரகால எச்சரிக்கை அமைப்புகளைத் தூண்டி, தனது ஏவுகணைகளை ஜப்பான் தீவிரப்படுத்தியுள்ளது.