கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேங்ஸ்டர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

May 30 2023 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவின் வான்கூவர் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்க பஞ்சாப்பை சேர்ந்த அமர்பீரித் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். அப்போது அங்கு வந்த எதிர்தரப்பினர் அமர்பீரித்தை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார் தலைமறைவாக உள்ள நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00