மலேசிய விமான நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானம் - 33 கோடி ரூபாய் அளவுக்‍கு பாக்கி தொகையை செலுத்தாததால் நடவடிக்கை

May 31 2023 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள​நிலையில், அந்நாட்டு விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது. இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி அளவுக்‍கு பாக்கி தொகையை செலுத்தவில்லை. இது தொடர்பான வழக்‍கில் மலேசிய நீதிமன்றம், விமானத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானம் மலேசியா நாட்டு விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00