2021-22-ம் ஆண்டுகளில் உலக அளவில் தட்டம்மை இறப்புகள் 43 சதவீதம் அதிகரிப்பு - தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததே காரணம் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை

Nov 21 2023 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய அளவில் தட்டம்மை இறப்புகள் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2021-ல் 22 நாடுகளிலும், 2022-ல் 37 நாடுகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 28 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 6 நாடுகள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியையும், 2 நாடுகள் தென்கிழக்கு ஆசியாவையும், ஒரு நாடு ஐரோப்பாவையும் சார்ந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளது. தட்டம்மை பரவல் மற்றும் இறப்பைத் தடுக்க அவசரமாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00