சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையிலான தொடரும் மோதல் : ஐ.நா. அமைதிக் காப்பாளர் உள்பட 32 பேர் உயிரிழப்பு

Nov 21 2023 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நிகழ்ந்த புதிய மோதலில் கானா நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிக் காப்பாளர் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ராணுவம், துணை ராணுவம் இடையிலான மோதலில் இதுவரை 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 32 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் மோதல் தொடராததால் தற்போது அந்த பகுதியில் அமைதி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00