பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர் : பொதுமக்கள் உணவு, உடை, இருப்பிடம் இன்றி தவிப்பு

Mar 22 2017 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர். பொதுமக்கள் உணவு, உடை, இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

பெரு நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஏரளமானோர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்து, தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் உணவு, உடை, இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் ராணுவ விமானம் மூலம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00