பங்களாதேஷ் நாட்டின் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Mar 25 2017 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேச நாட்டில் உள்ள டக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை சாவடி மீது தற்கொலை படை பயங்கரவாதி திடீர் தாகுதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலை படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தியது பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை படை தாக்குதலையடுத்து சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00