பங்களாதேஷ் நாட்டின் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Mar 25 2017 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேச நாட்டில் உள்ள டக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை சாவடி மீது தற்கொலை படை பயங்கரவாதி திடீர் தாகுதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலை படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தியது பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை படை தாக்குதலையடுத்து சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.