கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் வடகொரியா ராணுவத்தின் அதிகாரிகள் பங்கேற்பு

Apr 25 2017 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில், வடகொரியா ராணுவத்தின் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் வடகொரியாவில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடகொரிய ராணுவத்தின் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய மக்கள் ராணுவத்தின் தலைவர், வடகொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்நேரத்தில், அமெரிக்க படைகள் மற்றும் அணுசக்தி அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும், மேலும், பல்வேறு அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00