கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் வடகொரியா ராணுவத்தின் அதிகாரிகள் பங்கேற்பு
Apr 25 2017 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில், வடகொரியா ராணுவத்தின் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் வடகொரியாவில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடகொரிய ராணுவத்தின் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய மக்கள் ராணுவத்தின் தலைவர், வடகொரிய மக்கள் ராணுவத்தின் 85-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்நேரத்தில், அமெரிக்க படைகள் மற்றும் அணுசக்தி அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும், மேலும், பல்வேறு அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.