பிரான்சில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் - பலர் படுகாயம்

Apr 27 2017 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் தலைநகர் Paris-ல் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் Emmanuel Macron-க்கு எதிராக தலைநகர் Paris-ல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் , தடியடியும் நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், Emmanuel Macron வெற்றிபெறுவார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00