சிரியாவில் ஐ.எஸ் படைகளுக்கு எதிராக போர் நடத்தி வரும் லெபனான் நாட்டு படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன

Aug 18 2017 9:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியா - லெபனான் எல்லைப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் சிரியா மட்டுமல்லாமல், லெபனான் நாட்டு ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களை குறித்து வைத்து தாக்கி வந்தனர். இதனால், லெபனான் நாட்டு ராணுவமும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. லெபனான் படைகள் சிரியா எல்லைப் பகுதியில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பல பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். லெபனான் படைகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் பாலைவன பகுதியில் பயணம் செய்யும் நவீன போர் வாகனங்களை அமெரிக்கா அளித்துள்ளது. இவற்றை பயன்படுத்தி லெபனான் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில் இந்த எல்லைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படும் என லெபனான் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00