அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Oct 10 2017 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் டெக்‍சாஸ் மாகாணத்தில் பல்கலைக்‍கழக வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்‍கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்‍காவின் டெக்‍சாஸ் மாகாணத்தில் தொழில்நுட்ப பல்கலைக்‍கழகம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு பல்கலைக்‍கழகத்தில் போதைப்பொருள் உபயோகிப்பதாக வந்த தகவலையடுத்து டெக்‍சாஸ் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபரால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்‍கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை பல்கலைக்‍கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00