சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் இருவேறு பகுதிகளில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 22 பேர் கொல்லப்பட்டனர் - அரசு அலுவலகங்கள், உணவு விடுதி மற்றும் ஏராளமான வாகனங்கள் சேதம்

Oct 15 2017 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். அரசு அலுவலகங்கள், உணவு விடுதி மற்றும் ஏராளமான வாகனங்கள் இதில் சேதமடைந்தன.

சோமாலியா நாட்டில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் உள்நாட்டு தீவிரவாத குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. அவர்கள் அவ்வப்போது வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 2 மணி நேரம் கழித்து Madina மாவட்டத்தில் மற்றொரு கார்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் உயரிழந்தனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00