ஜெர்மனியில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபர் கைது

Oct 22 2017 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனி நாட்டில், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிச் நகரில், கத்தியுடன் திரிந்த மர்ம நபர், அந்த வழியே சென்றவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில், 5 பேர் லேசான காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் மற்றும் கூச்சல் நிலவியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். இருப்பினும், இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஈரான் நாட்டைச் சேர்ந்த நபர், மியூனிச் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாயினர். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00