கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாய்லாந்தில் உள்ள பள்ளிக்‍கூடத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்‍கு, யானைகள் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கி பரவசப்படுத்தின

Dec 23 2017 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துமஸ் பண்டிகைக்‍கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதன் ஒருபகுதியாக, தாய்லாந்தின் Ayutthaya நகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில், இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்‍காக, அரசின் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 4 யானைகள், கிறிஸ்துமஸ் தாத்தா போல சிவப்பு அங்கியும், தொப்பியும் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. நடனமாடியபடியே பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட யானைகள், துதிக்கையை நீட்டி பள்ளிக்‍ குழந்தைகளுக்‍கு கிறிஸ்துமஸ் பரிசுகளும் கொடுத்தன. மேலும், குட்டி யானை உட்பட 4 யானைகளும் இசைக்கேற்ப நடனமாடிய காட்சி, பள்ளிக்‍ குழந்தைகளை குதூகலமடைய செய்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, யானைகள் மூலம் பரிசுப் பொருட்களை பெற்ற பள்ளிக்‍ குழந்தைகள், மிகுந்த உற்சாகமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00