சீனாவின் லியானிங் மாகாணத்தில் துலிப் மலர்க் கண்காட்சி : ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

May 13 2018 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் Liaoning மாகாணத்தில் தொடங்கியுள்ள துலிப் மலர்க்‍ கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

சீனாவின் Liaoning மாகாணத்தின் Panjin-ல் உள்ள ஒரு பூங்காவில், துலிப் மலர்க்‍ கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த தோட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் துலிப் மலர்கள், சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்ச் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பூத்துக்‍ குலுங்குகின்றன. பல ஏக்‍கர் பரப்பளவில் பூத்துக்‍குலுங்கும் இந்த மலர்கள், பார்ப்போர் கண்களுக்‍கு விருந்து படைக்‍கின்றன. துலிப் மலர்களை, உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் பூக்‍கள் மத்தியில் நின்று தங்களை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00