காஸா விவகாரம் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டம் வரும் 13-ம் தேதி கூடுகிறது

Jun 10 2018 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஸா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம், வரும் 13-ம் தேதி கூடுகிறது.

காஸாவில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அரபு நாடுகள் வலியுறுத்தின. அதன்படி வரும் 13-ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 193 உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதுபோன்ற தீர்மானங்களை தனது "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00