இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த ராஜபக்சே வலியுறுத்தல்

Oct 29 2018 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நாட்டு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நெருக்கடிக்கு மத்தியில் அங்கு நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவில் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும், இதன் மூலம் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் இருந்து நாடு விடுபடும்' என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00