இலங்கையில் சமூக வலைதளங்களுக்‍கு மீண்டும் தடை - இன மோதல் ஏற்படுவதை தவிர்க்‍க நடவடிக்‍கை என விளக்‍கம்

May 13 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் குண்டுவெடிப்பால் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள இலங்கையில், மீண்டும் சமூக வலைதளங்களுக்‍கு தடைவிதிக்‍கப்பட்டுள்ளது. இன மோதலை தடுக்‍கவே இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்‍குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் தாக்‍குதல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்‍கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் அமைதி திரும்பினாலும், மீண்டும் தாக்‍குதல் நடத்தப்படக்‍கூடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொய் தகவல்களை தடுக்‍கவும், இன மோதல்கள் ஏற்படாமல் இருக்‍கவும், மீண்டும் சமூக வலைதளங்களுக்‍கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00