காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் 2 ஆயிரம் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

Aug 24 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எபோலா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. எபோலா தாக்குதலுக்கு பலரும் உள்ளான நிலையில், இதனை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக காங்கோவில் இதுவரை ஆயிரத்து 965 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் செய்தியளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மிச்செல் ரெயன், ஜூலை மாதத்தின் மத்தியில் இருந்ததை விட தற்போது எபோலா பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00