பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அமெரிக்காவே காரணம் : பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு

Sep 13 2019 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்புவதற்கு, அமெரிக்காதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்‍காட்சி ஒன்றுக்‍கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 1980-களில் அஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்ததற்காக சோவியத்திற்கு எதிராக புனித போர் நடத்த, பாகிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்தாக கூறினார். இவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்க அமெரிக்காதான் நிதி உதவி அளித்தது என்றும் தெரிவித்தார். இதன்மூலம் அமெரிக்க படைகள் அப்கானிஸ்தானிலேயே தங்கிவிட்டதாகவும் கூறினார். தற்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதுபோல் அமெரிக்கா நாடகமாடுகிறது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதனால் பயங்கரவாதிகளின் கோபம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளதாக அவர் கூறினார். பயங்கரவாதத்தால், பாகிஸ்தான் 70 ஆயிரம் வீரர்களையும், 100 மில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00