அமெரிக்காவில் 10ற்கும் மேற்பட்ட டால்பின்கள் கரைக்கு மிக அருகில் வந்து விளையாடிய காட்சிகள் வெளியீடு
Sep 13 2019 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 10ற்கும் மேற்பட்ட டால்பின்கள் கரைக்கு மிக அருகில் வந்து விளையாடிய காட்சிகளை அலைச்சறுக்கு வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெடொண்டோ கடற்கரையில் இரு வீரர்கள் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களின் அலைச்சறுக்கு பலகைக்கு இடையே டால்பின்கள் துள்ளிக்குதித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்கள், பத்திற்கும் மேற்பட்ட டால்பின்கள் தங்களுக்கு மிக அருகில் வந்ததாக தெரிவித்தனர். இத்தனை டால்பின்கள் கரைக்கு மிக அருகில் பார்ப்பது அரிதானது எனவும் அலைச்சறுக்கு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.