வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி - 60 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்

Nov 12 2019 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்களாதேஷில் 2 ரயில்கள் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர். 60-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிட்டகாங் சென்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா சென்று கொண்டிருந்த நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் மோதிக்‍கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்‍கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00