பிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன

Dec 7 2019 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனின் அயர்ன் பிரிட்ஜ் மின்நிலையம் மிகவும் பழமையாகி விட்டதால் அங்கிருந்த 4 குளிர்படுத்தும் கோபுரங்கள் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்க்கப்பட்டன.

பிரிட்டனின் அயர்ன்பிரிட்ஜ் பகுதியில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். எனவே இதனை இடிப்பதற்கு முடிவு செய்த மின்நிலைய அதிகாரிகள் controlled explosion தொழில்நுட்பமுறை மூலம் தகர்க்க முடிவெடுத்தனர். இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் இந்த முறையை கையாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். controlled explosion முறை மூலம் குளிரூட்டும் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00