பெரு நாட்டில் கனமழை : பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு

Dec 10 2019 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பெரு நாட்டில் உள்ள Huancabamba மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகள், வீடுகள் என பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 10-க்‍கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பாலங்கள் அனைத்தும் உடைந்து, தண்ணீர் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. இதனால் பாதிக்‍கப்பட்ட பொதுமக்‍களுக்‍கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்‍கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை முற்றிலும் முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00