மக்கள் பிரச்னையை தீர்க்காமல் முன்னுக்குப் பின் முரணாக பேசிவரும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதாக பேட்டி
Apr 17 2018 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் பிரச்னையை தீர்க்காமல் முன்னுக்குப் பின் முரணாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசிவருவதாக, கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி, தமிழகத்தில் மக்கள் போராட்டம் வலுத்துவருவதாக தெரிவித்தார்.