தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்க : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Jan 14 2024 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புளியங்குடி நகராட்சியில் செங்கல் தொழிற்சாலை நடத்தி வரும் ஒருவர், நகராட்சி ஆணையர் சட்ட விரோத நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனது பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு என அறிவிப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புளியங்குடி நகராட்சி பகுதியில் உள்ள எலந்தைக்குளம் ஊரணி, மாந்தை ஊரணி, நாராயபேரி ஊரணி உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து, ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் புளியங்குடி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00