பாரத் நியாய யாத்திரை பயணத்தில் குறட்டை விட்டு தூங்கிய கார்த்தி சிதம்பரம் : காங்கிரஸ் தலைவர்கள் உரிமைக்குரல் எழுப்பிய நிலையில் தனி இருக்கையில் தூக்கம்
டெல்லியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வேஷ்டி அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி : பொங்கல் வைத்தும், பசு மாட்டிற்கு மாலை அணிவித்தும் மரியாதை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் இன்று தொடக்கம் : பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால அநியாயங்கள் அம்பலமாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேச்சு
பொங்கல் பண்டிகையை மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடும் வடமாநிலத்தவர்கள்
உச்சநீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாமை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார் : விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் வழக்கறிஞர்கள் தினத்தை ஒட்டி ஏற்பாடு
இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தேர்ந்தெடுத்துள்ளதாகப் பேச்சு : ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ பதிவு
திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைக்க மகாராஷ்டிரா பயணம்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி மக்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி : கடல் பாலத்தை திறக்க வந்த மோடிக்கு ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவி வரவேற்பு
கேரள நடிகர் சுரேஷ் கோபியின் மகளுக்கு வரும் 17-ம் தேதி திருமணம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு
மெட்ரோ ரயிலில் பயணித்த பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார் : எளிமையின் சிகரம் என வர்ணித்து வரும் வட இந்திய ரசிகர்கள்
வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றம் வீசிய உணவுகள் விநியோகிக்கப்பட்டதாக பயணிகள் சமூக வலைதளம் வாயிலாக தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர். புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயிலில் துர் ....
புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு புனித சால்வை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணிக்கையாக வழங்கி உள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூஃபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலம் ....
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் 2 பிரிவினைவாத அமைப்புகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை ....
அரசியல் லாபத்துக்காக ராமர் கோயிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பத ....
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி வரும் 22-ம் தேதி சத்தீஸ்கரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரிவித் ....
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக தயாராகும் லட்டுகள் : குஜராத், வாரணாசி ஆகிய இடங்களில் லட்டு தயாரிக்கும் பணி மும்முரம் ....
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாள் விரதத்தை துவங்கியுள்ளேன் : நாட்டு மக்களின் சார்பில் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது தனது பாக்கியம் என பிரதமர் மோடி மகிழ்ச்சி ....
பொன்முடி மேல்முறையிட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை... சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு ....
'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ....
மக்களவைத் தேர்தலில், பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற ....
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது : இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி ....
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் - வரும் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் ....
நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரியாக 14 லட்சத்து 70 ஆயிரம் கோடி வசூலாகி உள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தொகை முழு ஆண்டு இலக்கில் 81 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இது கடந ....
மும்பையில் திறக்கப்பட உள்ள மிக நீளமான கடல் பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை : பிரதமர் இன்று வருகை தருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ....
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள இந்த பாலத்துக்கு அடல் சேது என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலம், முக்கிய துறைம ....
புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிமைப்பொருள் அலுவலக வாயிலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த அரிசி உள்ளிட்ட பொருட்கள ....
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான மேகபூபா மு ....
இந்திய தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்புகள் " Election Commission Of India" அதிகாரப்பூர்வ வல ....
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு மேலும் 6 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிழல் உலக தாதா ....
மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பொதுநல மனுவை விசாரணை ஏற்க மறுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 5ம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் ரேசன் ஊழல் தொடர ....
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் ....
எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும ....
சிட்டி வங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவ ....
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ப ....
கோவை மாவட்டத்தில் விவோ எக்ஸ் 100 வகை செல்போன்களை சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய் ....
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவையுடன் ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00