தென்காசி அருகே உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருவிளக்‍கு பூஜை : 1,251 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

தென்காசி மாவட்டம், மயிலப்பபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, திருவிளக்‍கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொ ....

மானாமதுரை அருகே உள்ள அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு அசைவ உணவு படையல் விழா : கறி, மீன் உணவுகளை அம்மனுக்‍கு படையலிட்டு பெண்கள் வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு, அசைவ உணவுகள் படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. கிராமத்து பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல் ....

திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் முல்லைவனநாதர் - கற்பகரட்சாம்பிகை திருக்‍கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியாக முல்லைவன நாதருக்கும் கற்பகரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பட்டு வஸ்திரங்களுட ....

தஞ்சாவூரில் யோகநாயகி உடனாய அட்சயநாத சுவாமி கோயில் திருக்‍கல்யாண நிகழ்ச்சி : திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள அட்சயநாத சுவாமி கோயிலில், வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, திருக்‍கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் யோகநாயகி உடனாய அட்சயநாத சுவாமி அலங்கார மண் ....

பாலிவுட் நடிகை சாரா அலிகான் சிவன்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்ற பாலிவுட் நடிகை சாரா அலிகான் பிரார்த்தனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தாயுடன் சென்ற சாரா அலிகான் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்த ....

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ....

சென்னை வடபழனி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீ ....

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழா : ஏராளமான பத்கர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பத்கர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் கோவிலில் தெப்பம் திருவிழா களைகட ....

தருமபுரம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் - குண்டத்தில் ஒருவர் தவறி விழுந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தீ மிதி உற்சவத்தில் தீ குண்டத்தில் குழந்தையுடன் ஒருவர் தவறி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 45ம் ஆண்டு தீ மிதி திருவ ....

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சுவாமிகளின் திருவீதி உலா, திருக்‍கல்யாண நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் சுவாமி தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சுவாமிகளின் திருவீதி உலா, திருக்‍கல்யாண நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள திருத்தளி ....

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் : பக்தர்களின் காலணிகளை சாலையில் வீசி கோவில் ஊழியர்கள் அட்டூழியம்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களின் காலணிகளை கோவில் நிர்வாகம் தெருவில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் ....

வெகு விமரிசையாக நடைபெற்ற காளை விடும் திருவிழா : 15-க்கும் மேற்பட்டோர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் அரணி அருகே காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காளைவிடும் திருவிழாவிற்கு அனுமதி உள்ள நிலையில், திருவண்ணாமலையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர ....

அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் : தங்க கொடிமரம் முன்பு மிகப்பெரிய யாகசாலை அமைத்து முதல் காலயாக பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 கலசாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங் ....

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சூரிய உதயத்தைக் கண்டும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சூரிய உதயத்தைக் கண்டும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி ....

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் - அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் - அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் ....

தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் உள்ள பிரசித்திபெற்ற ஆகாச மாரியம்மன் கோவ ....

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் : நேற்று ஓரே நாளில் ரூ.3.57 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம் ....

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வைகாசி திருவிழா மற்றும் வைகாசி பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற வைகாசி திருவிழா மற்றும் வைகாசி பெருவிழா மற்றும் குரு பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ....

தென்காசி அருகே சாமி சிலையில் கண் திறப்பது போன்ற அதிசய காட்சி : ஊர்மக்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் சாமி கற்சிலையில் கண் திறப்பது போன்ற காட்சி தெரிந்ததால் ஊர் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலக்கடையநல்லூர் நெடுஞ்சாலையின் ஓரமாக சந்தன மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. ....

ஒடிசாவில் சிதல் சஸ்தி எனப்படும் பாரம்பரிய திருவிழா கோலாகலம் : சிவன்-பார்வதி திருமணத்தை நடனமாடி கொண்டாடிய மக்கள்

ஒடிசாவில் பாரம்பரிய திருவிழாவான சிதல் சஸ்தியை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை சிறப்பித்துக் காட்டும் நிகழ்வை சிதல் சஸ்தியாக கொண்டாடுவர். அந்த வகையில், சம்பல்பூரில் நடைபெற ....

முதன்மை செய்திகள்

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் இரு சமூகங்களின் ஆயுதக் குழுக்களிடையே மோதல். ....

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண ....

தமிழகம்

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு... இணையதளத ....

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு : இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள ....

உலகம்

சீனாவில் 13 ஆண்டுகளாக கண்டெய்னரில் கேட்பாரற்றுக் கிடக்கும் 3 டெஸ ....

13 ஆண்டுகளாக சீன துறைமுகத்தில் கண்டெய்னர்களில் அடைபட்டுக் கிடக்கும் மூன்று புத்தம் புதிய ....

விளையாட்டு

நாளை தொடங்கும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந் ....

நாளை தொடங்கும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி : வீர ....

வர்த்தகம்

இந்தியாவின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் : AI தொழில ....

உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பெங்களூரு நிறுவனம் ஒன்று, ஓட்டுநரை இல்லாமல் இயங ....

ஆன்மீகம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கோயில்களில் பால்குடம் ....

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பால்குடம், காவடி, பௌர்ணமி ஊஞ்சல் சேவை ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN light rain Humidity: 42
    Temperature: (Min: 30.7°С Max: 40°С Day: 38°С Night: 30.8°С)

  • தொகுப்பு