வரும் 29-ம் தேதி 'பொன்னியின் செல்வன்-2' இசை வெளியீட்டு விழா
பத்து தல, விடுதலை திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடக்கம்
ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம் video
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்திற்கு மக்கள் அலை, அலையாக வந்ததை பார்த்து பாஜக பயந்துவிட்டது - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் அனுமதி மறுப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்
தமிழக அரசு, விவசாயிகளுக்கு எதிராக செயல்படலாமா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் - இல்லையென்றால் கருப்பு மையோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை
குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் தான் ராகுல் காந்தி மீது நடவடிக்கை - வழக்கில் இருந்து தப்ப தேவையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் கூறிவருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற எதிர்ப்பு - 3 மணி நேரம் கட்டிடத்தின் மீது ஏறி இளைஞர் ரகளை
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்ற லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமே - நாயகனாக அமிர் கான் மகன் ஜூனைத் கானும், நாயகியாக ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடிக்க ஒப்பந்தம்
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய பொதுமக்கள் - பெரிய வகை மீன்களின் விலை குறைவால் சூடுபிடித்த வியாபாரம்
கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு ஹொகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி ....
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாகவே காணப்பட ....
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் ....
பெரம்பலூரில் குடும்ப தகராறால் தந்தையை மகன் வெட்டிக்கொன்றதால் பரபரப்பு - தப்பியோடிய 24 வயது மகனை பிடிக்க போலீசார் தீவிரம் ....
தஞ்சை மாவட்டம், கரந்தையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் பட்டாகத்தியுடன் மாமுல் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கரந்தை சி.ஆர்.சி டிப்போ அருகே டாஸ்மார்க் கடைக்கு, மதுபோதையில் சென்ற 4 பேர் டாஸ்மாக் ஊழியர்க ....
திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தையை 10 மணிநேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாரை உறவினர்கள் வெகுவாக பாராட்டினர். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியாவிற்கு க ....
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏராளமானோர் தேர்ச்சிபெற்றதால் பிற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ....
தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை திமுக அரசு 33 சதவிகித அளவுக்கு உயர்த்தியிருப்பதை உடனே கைவிட வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். புரட்சித்தாய் சின்னம்ம ....
கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையால் சர்ச்சை - மத்திய மாநில அரசுகள் சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை ....
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியா கடந்த 19-ம் தேதி பிரசவத்திற் ....
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த வாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து, துர்நாற்றம் வீசுகிறது. சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்க ....
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன்விரோதம் காரணமாக பட்டப் ....
போலி பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரையில், தலையிடத்து துணை வட்டாட்சியரை, நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாநகர் பல்லவி நகரைச் சேர்ந்த கோபிலால் என்பவருக்கு சொந்தமாக ஆனையூர் பகுதியில் ....
மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல் நடத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தப்பட்டி பகுதியை சேர்ந்த அமர்நாத் - மீனா தம்பதியிடையே ஏற்பட்ட குடும் ....
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தூக்கில் தொங்கியபடி 17 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த சௌதாமண ....
தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் விலங்குகள் சாலையோரம் உலா வரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. ....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றபோது, பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் வசித்து வரும் லல்லி சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்கி சென்று திரு ....
நாகை அருகே தேவூர் காந்தி தெரு பகுதியில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் பாஸ்கரின் தம்பி, தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார ....
பருவமழை ஏமாற்றியதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்ட மக்களின் குடிநீர் ....
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வி.பாளையம் கிராம ....
இங்கிலாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேரைக் க ....
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் ....
ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்பட உள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் த ....
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கம் வென ....
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ....
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி கிருத்திகையையொட ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00