உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பொங்கல் திருநாள் நல்வாழ்த்து : தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்கும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட, பசியும், பிணியும், பகையும் நீங்கிட, நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட, பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் ....