கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் நாளைமுதல் நேரடி விசாரணை ரத்து - கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிப்பு
இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த வேண்டும் - உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இரவு நேர ஊரடங்கில் பொதுமக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு - பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி
திட்டமிட்டபடி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை - மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
தமிழகத்தில் ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு - சென்னையில் ஒரே நாளில் 3,750 பேருக்கு தொற்று
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் - தமிழக மருத்துவக்கல்வி இயக்குநருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்ற அறிவிப்பால் சிக்கல் - ஒரே நேரத்தில் சான்று பெற குவிந்ததால் பரிசோதனை செய்வதில் சிரமம்
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை இருக்கும்போது வெளிமாநிலங்களுக்கு அனுப்பியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் - கொரோனா தடுப்பூசி விலையை இஷ்டம்போல் நிர்ணயிப்பதையும் அனுமதிக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
ராம நவமி விழாவையொட்டி சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு
கொரோனா தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியுள்ளதற்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஜெயா தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டிய ....
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் ....
மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா 2ம ....
கொரோனா நெருக்கடி நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகள் உள்ளிட்டவை இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியாளர்களே ....
திருச்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது 22 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் வந்துடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஆயிரத்து 500 தடுப்பூசி ....
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரு ....
தமிழகத்தில் சாதிய வன்கொடுமை அதிகளவில் நடப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமா வளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட ....
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர், பொருளாளர் உட்பட 3 நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக பதவி விலக வேண்டுமென தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு.டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில ....
சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக கொரோனா ....
ஆறுகள் மற்றும் நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க, தேவைப்படும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் ....
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேர், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேர், காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார ....
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில ....
முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் நாளுக்க ....
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களை மனதளவில் பாதிக்கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் வேண் ....
கொரோனா பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மே 2-ம் தேதி நடைபெறு ....
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிதாக அமைக்கப்பட்ட படகு தளம், தரமற்ற கட்டுமான பணிகளால் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மூக்கையூரில் கடந்த ஆண்டு, 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மீன்ப ....
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மயானத்தில், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி சார்பில் 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரி ....
அரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சரணாலயத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து ....
கொரோனா காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இதனைக் கவனத்தி ....
கொரோனா ஊரடங்கு காரணமாக பகல் நேரத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத ....
வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புமாறு அரசு போக்குவரத்து ஊழியர்களுங்கு கர்ந ....
வேலூரில் பட்டாசுக்கடையில் மெற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், பின் பற்றப்பட வேண ....
அமெரிக்காவை உலுக்கிய கறுப்பினர் இளைஞர் கொலை வழக்கில், முன்னாள் காவல் அதிகாரிக்கு 40 ஆ ....
நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், 6 விக்கெட் வித் ....
தங்கம் விலை இன்று சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 36 ஆயிரத்து 48 ரூபாய்க் ....
கோயில் திருவிழாக்களுக்கு இரவு 12 மணி வரை அனுமதி வழங்க வேண்டுமென, நெல்லை மாவட்ட ஆட்சியரிட ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00