கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு ஹொகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி

கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு ஹொகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி ....

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - முக்‍கடல் சங்கமிக்‍கும் திரிவேணி சங்கமம் பகுதியில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து உற்சாகம்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாகவே காணப்பட ....

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் ....

பெரம்பலூரில் குடும்ப தகராறால் தந்தையை மகன் வெட்டிக்கொன்றதால் பரபரப்பு - தப்பியோடிய 24 வயது மகனை பிடிக்க போலீசார் தீவிரம்

பெரம்பலூரில் குடும்ப தகராறால் தந்தையை மகன் வெட்டிக்கொன்றதால் பரபரப்பு - தப்பியோடிய 24 வயது மகனை பிடிக்க போலீசார் தீவிரம் ....

நாகை அருகே டாஸ்மாக் கடையில் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி ஓசியில் மதுபானம் கேட்ட இளைஞர்கள் - வீடியோ வெளியான நிலையில் 4 பேரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்டம், கரந்தையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் பட்டாகத்தியுடன் மாமுல் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கரந்தை சி.ஆர்.சி டிப்போ அருகே டாஸ்மார்க் கடைக்கு, மதுபோதையில் சென்ற 4 பேர் டாஸ்மாக் ஊழியர்க ....

திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணை 10 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தையை 10 மணிநேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாரை உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியாவிற்கு க ....

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையர் தேர்வில் முறைகேடு - காரைக்குடியில் ஒரே மையத்திலிருந்து 700-க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதால் பிற தேர்வர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏராளமானோர் தேர்ச்சிபெற்றதால் பிற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ....

தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 33 சதவீத அளவுக்கு உயர்த்திய திமுக அரசுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்: சாமானிய நடுத்தர மக்கள், ஒரு சிறிய இடத்தை பதிவு செய்ய வேண்டுமானால், கூடுதலாக செலவு செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் வேதனை

தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை திமுக அரசு 33 சதவிகித அளவுக்கு உயர்த்தியிருப்பதை உடனே கைவிட வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

புரட்சித்தாய் சின்னம்ம ....

கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையால் சர்ச்சை - மத்திய மாநில அரசுகள் சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையால் சர்ச்சை - மத்திய மாநில அரசுகள் சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை ....

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை திருட்டு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியா கடந்த 19-ம் தேதி பிரசவத்திற் ....

சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது - குளத்தை சுத்தமாக பராமரிக்‍க பக்‍தர்கள் வேண்டுகோள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த வாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து, துர்நாற்றம் வீசுகிறது. சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில் பல்லாயிரக்‍கணக்கான மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்க ....

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு : நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன்விரோதம் காரணமாக பட்டப் ....

போலி பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக மதுரையில் தலையிடத்து துணை வட்டாட்சியரை நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் கைது

போலி பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரையில், தலையிடத்து துணை வட்டாட்சியரை, நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாநகர் பல்லவி நகரைச் சேர்ந்த கோபிலால் என்பவருக்‍கு சொந்தமாக ஆனையூர் பகுதியில் ....

மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல்

மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல் நடத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தப்பட்டி பகுதியை சேர்ந்த அமர்நாத் - மீனா தம்பதியிடையே ஏற்பட்ட குடும் ....

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் 17 வயது சிறுமி தற்கொலை? : சிறுமியின் குடும்பத்தாரிடம் சார் ஆட்சியர் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தூக்‍கில் தொங்கியபடி 17 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த சௌதாமண ....

தமிழக கேரளா எல்லை பகுதியில் உணவு, தண்ணீர் தேடி சாலைக்கு வரும் வன விலங்குகள் : புலி, யானைகள் உலா வரும் வீடியோ காட்சிகள்

தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் விலங்குகள் சாலையோரம் உலா வரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. ....

திருத்தணியில் பட்டப்பகலில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞர்கள் - தடுக்க முயன்ற பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றபோது, பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் வசித்து வரும் லல்லி சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்கி சென்று திரு ....

நாகை அருகே தேவூர் காந்தி தெரு பகுதியில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

நாகை அருகே தேவூர் காந்தி தெரு பகுதியில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் பாஸ்கரின் தம்பி, தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார ....

பருவமழை ஏமாற்றியதால் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது

பருவமழை ஏமாற்றியதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்ட மக்களின் குடிநீர் ....

கணவனை கொலை செய்த வழக்‍கில் மனைவி, கள்ளக்காதலனுக்‍கு ஆயுள் தண்டனை : கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கணவனை கொலை செய்த வழக்‍கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்‍கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வி.பாளையம் கிராம ....

முதன்மை செய்திகள்

இந்தியா

இங்கிலாந்தில் வணிக வளாகத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக ....

இங்கிலாந்தில் நடைபெற்ற கத்திக்‍குத்து தாக்‍குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேரைக்‍ க ....

தமிழகம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை ....

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் ....

உலகம்

ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்படும் - அதிபர ....

ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்பட உள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் த ....

விளையாட்டு

மகளிர் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவின் நீத ....

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கம் வென ....

வர்த்தகம்

தங்கம் விலை கிராமுக்‍கு ரூ.20 அதிகரித்து, சவரனுக்கு ரூ.160 உயர்வ ....

தங்கம் விலை இன்று கிராமுக்‍கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ....

ஆன்மீகம்

பங்குனி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஏரா ....

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி கிருத்திகையையொட ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN overcast clouds Humidity: 61
    Temperature: (Min: 27°С Max: 31.2°С Day: 31°С Night: 27.6°С)

  • தொகுப்பு