ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநங்கைகளுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் சுயதொழில் மேம்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Oct 31 2014 7:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கல்வி, எழுத்தறிவு, சயதொழில் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பசுமை வீடு, அம்மா உணவகத்தில் வேலை, ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு அளித்த மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00