ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநங்கைகளுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் சுயதொழில் மேம்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Oct 31 2014 7:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கல்வி, எழுத்தறிவு, சயதொழில் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பசுமை வீடு, அம்மா உணவகத்தில் வேலை, ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு அளித்த மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.