நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சுமார் 13 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன

Oct 30 2014 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சுமார் 13 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் திரு. சஜன்சிங் சவான் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு, 12 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள், தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00