மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் மக்களுக்கு பாதிப்பு : அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் குற்றச்சாட்டு
Jan 23 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. ரவீந்தரநாத் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் நடவடிக்கையால், மருத்துவமும், கல்வியும் தனியார் மயம் ஆகிவிட்டதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என தெரிவித்துள்ளார்.