மத்திய அரசின் பொருளாதாரக்‍ கொள்கையால் மக்‍களுக்‍கு பாதிப்பு : அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் குற்றச்சாட்டு

Jan 23 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மக்‍களுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. ரவீந்தரநாத் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் நடவடிக்‍கையால், மருத்துவமும், கல்வியும் தனியார் மயம் ஆகிவிட்டதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00