திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்து, லாரி​ மோதிய விபத்தில் 10 பேர் காயம்

Jan 23 2020 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்து, லாரி​ மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், பல்லடம் நோக்கி வந்த சரக்கு லாரியும் மோதி விபத்துக்‍குள்ளாகின. இதில் பேருந்து மற்றும் லாரி கடுமையாக சேதமடைந்தன. பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். வாகன இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00