சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடுக்‍குமாடி குடியிருப்பில் தீ விபத்து : மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை

Jan 23 2020 8:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடுக்‍குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவியது.

சென்னை திருவல்லிக்கேணி லால் பேகம் தெருவைச் சேர்ந்த அஷ்வாக் அகமத் என்பவரது வீட்டின் 3-வது மாடியில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உபயோகப்படுத்தாத பழைய பொருட்கள் வைக்‍கப்பட்டிருந்தன. அப்பகுதியிலிருந்து, புகை வெளியேறியதால் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்‍கு தகவல் அளிக்‍கப்பட்டது.

பின்னர் ஒரு மணி நேரம் போராடி தீ கட்டுக்‍குள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக மின் இணைப்புகள் துண்டிக்‍கப்பட்டன. புகை வேகமாகப் பரவியதையடுத்து, அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00