கடலூர் நகராட்சிக்குட்பட்ட 787 கடைகளுக்கு பலமடங்கு வரி உயர்வு - முழு அடைப்பு போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்‍கை பாதிப்பு

Jan 28 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் நகராட்சிக்குட்பட்ட கடைகளுக்கு பலமடங்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, நகராட்சிப் பகுதிகளில் அனைத்து கடைகளையும் அடைத்து, வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் பெருநகராட்சிக்குட்பட்ட 787 கடைகளுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து, நகராட்சி கடைகள் மற்றும் தனியார் கடைகள், அண்ணா மார்க்கெட், பான்பரி மார்க்கெட், துறைமுகம், லாரன்ஸ் சாலை, பேருந்து நிலைய மார்க்கெட் உட்பட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி முன்பு அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக வியாபாரிகள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00