தமிழகத்தில் டி.ஐ.ஜி.யாக இருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு - 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து
Feb 20 2020 8:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டி.ஐ.ஜி.யாக இருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திரு. லோகநாதன், திரு. கபில் குமார், திரு. கண்ணன், திரு. சந்தோஷ் குமார். திருமதி.தேன்மொழி, திரு. கார்த்திகேயன், திரு. ஜோஷி நிர்மல் குமார், திருமதி. பவானிஸ்வரி ஆகியோர் ஐ.ஜி.யாக பதவி உயர் பெற்றுள்ளனர். இதேபோல், 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.