தமிழகத்தில் டி.ஐ.ஜி.யாக இருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு - 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து

Feb 20 2020 8:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் டி.ஐ.ஜி.யாக இருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திரு. லோகநாதன், திரு. கபில் குமார், திரு. கண்ணன், திரு. சந்தோஷ் குமார். திருமதி.தேன்மொழி, திரு. கார்த்திகேயன், திரு. ஜோஷி நிர்மல் குமார், திருமதி. பவானிஸ்வரி ஆகியோர் ஐ.ஜி.யாக பதவி உயர் பெற்றுள்ளனர். இதேபோல், 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00