வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பொய்யான தகவலை கூறிவரும் மத்திய அரசுக்கு கண்டனம் - அடுத்த மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Feb 23 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 2018-19ம் ஆண்டு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் லாபம் ஈட்டிய நிலையில், வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய்யான தகவலை கூறி வரும் மத்திய அரசைக்‍ கண்டித்து அடுத்த மாதத்தில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தங்களது கோரிக்‍கைகளுக்‍கு செவி சாய்க்‍காவிட்டால், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00