சுடர் ஏற்றும் நிகழ்வின்போது அத்தியாவசிய மின் இணைப்புகளை துண்டிக்‍க வேண்டாம் - தமிழக அரசு அறிவிப்பு

Apr 5 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அழைப்பின்படி, இன்றிரவு நடைபெறவுள்ள சுடர் ஏற்றும் நிகழ்வின்போது, அத்தியாவசியத் தேவைக்‍கான மின் இணைப்புகளை துண்டிக்‍க வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் சுடர் ஏற்றும் நிகழ்வுக்‍கான அழைப்பு குறித்து விளக்‍கம் அளித்துள்ள தமிழக அரசு, வீட்டு தேவைகளுக்‍கான ஏ.சி, மின்விசிறி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களின் இணைப்புகளை துண்டிக்‍க வேண்டாம் என்றும், செல்போன்களை முடக்‍கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள், சாலையோர விளக்‍குகள் போன்ற முக்‍கிய இடங்களில் மின் விளக்‍குகள் அணைக்‍கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00