ஏழை-எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா நகரில் சானிடைசர் தொட்டி திறப்பு

Apr 5 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சானிடைசரிகளின் விலை அதிகமாக இருப்பதால், ஏழை-எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா நகரில் சானிடைசர் தொட்டி திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது மருத்துவர்களின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக சானிடைசர்களின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் விலை அதிகரித்தது. எனவே, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை அண்ணா நகர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், சானிடைசர் தொட்டி திறக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00