கைத்தறி நெசவாளர்கள் வருமானம் இழந்து தவிப்பு : நிவாரணம் வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தல்

May 31 2020 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டுறவு சங்கங்கள், காதிவாரியம் உள்ளிட்ட அரசு சார்ந்த அமைப்புகளின் செயல்பாடற்ற தன்மையால், கைத்தறி நெசவாளர்கள் வருமானம் இழந்து பேரழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்‍கணக்‍கான குடும்பங்கள், பட்டுப்புடவை நெசவு செய்து அதில் வரும் வருமானத்தைக்‍ கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களோ, காதிவாரியமோ செயல்படாத நிலையில் உள்ளன. இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்‍கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

காதி வாரியம், கூட்டுறவு சங்கம் போன்றவை செயல்பாட்டின்றி காணப்படுவதால் வருமானத்தை ஈட்ட முடியாமல் இருக்‍கும் தங்களுக்‍கு அரசு நிவாரண உதவி அளிக்‍க வேண்டும் எனவும் நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00