கோவை உக்கடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் சந்தையில் குவிந்த மக்கள்
May 31 2020 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை, மாவட்டம், உக்கடத்தில் உள்ள மீன் சந்தையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவு மக்கள் வந்த நிலையில், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து வரும் மீன் வரத்து குறைந்துள்ளதால், மீன் விலை அதிகரித்துள்ளதாகவும், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.