கோவை உக்கடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் சந்தையில் குவிந்த மக்கள்

May 31 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை, மாவட்டம், உக்கடத்தில் உள்ள மீன் சந்தையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவு மக்கள் வந்த நிலையில், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து வரும் மீன் வரத்து குறைந்துள்ளதால், மீன் விலை அதிகரித்துள்ளதாகவும், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00