கொரோனா ஊரடங்கு மீறல் : தமிழகம் முழுவதும் ரூ.17. 84 கோடி அபராதம் வசூல்

Jul 12 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 17 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 876 ரூபாய் அபராதமாக சூலிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்‍கு வந்த 107 நாட்களில் தடையை மீறியதாக 8 லட்சத்து 41 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்‍கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 7 லட்சத்து 66 ஆயிரத்து 717 வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 லட்சத்து 30 ஆயிரத்து 662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 17 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 876 ரூபாய் வசூலிக்‍கப்பட்டுள்ளதாக தமிழகக்‍ காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00