பெரியபாளையம் அருகே மாளந்தூர் மக்களை அச்சுறுத்திவரும் மின்மாற்றியை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Jul 13 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மாளந்தூர் மக்களை அச்சுறுத்தி வரும் மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, வீடுகளுக்கு மத்தியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மின்மாற்றியால் மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வீடுகளின் மேலே மின்கம்பிகள் செல்வதால், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் எனவும் பொதுமக்‍கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00