தமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.20.6 கோடி அபராதம் வசூலிப்பு

Aug 10 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 914 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 138 நாட்களில் தமிழக காவல்துறையின் தடையை மீறியதாக 6 லட்சத்து 73 ஆயிரத்து 806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கை மீறியதாக 8 லட்சத்து 65 ஆயிரத்து 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 20 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரத்து 243 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00