பொறியியல் மாணவர்களுக்‍கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்‍கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்‍கழகம் அறிவுறுத்தல்

Aug 12 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. மாநிலம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கின.வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை, வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளன. மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28-ம் தேதியும், செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9-ம் தேதியும் தொடங்க உள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00