திருமண மண்டபங்களில் 50% அளவுக்கு மக்கள் பங்கேற்க அனுமதி தேவை இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
Aug 14 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமண மண்டபங்களில், 50 சதவீத அளவுக்கு பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி, திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் திருமண அலங்கார நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர். இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.