ஆத்தூரில் சுகாதாரத்துறையினர் ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனை

Sep 21 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து 100-க்‍கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்து நிலையம், கல்லநத்தம், நரசிங்கபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் பேருந்து பயணிகள், கடைக்‍காரர்கள் உள்பட ஏராளமானோர் பரிசோதனை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00