தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தல் - பட்டப்பகலில் துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை

Sep 23 2020 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளர் கர்ணன் என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

உடுமலையில் உள்ள அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இருந்த கர்ணனை காரில் வந்த மர்மநபர்கள் சிலர் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் மாவட்டக்‍ காவல் கண்காணிப்பாளர் டிஷா மிட்டல் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திரு. கர்ணன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளராக கடந்த 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். அவர் இன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00