கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கை

Sep 24 2020 8:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டு யானைகள் சுற்றித் திரிவதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிராம மக்களுக்கு, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. அங்கிருந்து 3 யானைகள் வெளியேறி, கேரட்டி, பச்சப்பனட்டி, கௌதாளம் ஆகிய கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த நிலையில், பொதுமக்கள் சிலர், யானைகளின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து நேரில் சென்ற வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00